இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
எஸ்.விஜயன், தமிழகத்தின் கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் கடந்த 2008ம் ஆண்டு 5 பன்றிகளுடன்- 1.5 ஏக்கர் நிலத்தில் ‘ரியல் பிக் பார்மிங்’ என்ற பெயரில் பன்றி பண்ணையை துவங்கினார். இவரது ஆரம்ப முதலீடு 5 லட்சம் மட்டுமே. தற்போது இவரது பண்ணையில் 1000க்கும் மேற்பட்ட பன்றிகள் உள்ளன. இவர் தமிழ்நாடு மற்றும்...
எஸ்.விஜயன், தமிழகத்தின் கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் கடந்த 2008ம் ஆண்டு 5 பன்றிகளுடன்- 1.5 ஏக்கர் நிலத்தில் ‘ரியல் பிக் பார்மிங்’ என்ற பெயரில் பன்றி பண்ணையை துவங்கினார். இவரது ஆரம்ப முதலீடு 5 லட்சம் மட்டுமே. தற்போது இவரது பண்ணையில் 1000க்கும் மேற்பட்ட பன்றிகள் உள்ளன. இவர் தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு ஆண்டு தோறும் 1200க்கும் மேற்பட்ட பன்றிகளை விற்பனை செய்து, மாதம் பல லட்சம் சம்பாதிக்கிறார். தன் 14 ஆண்டு அனுபவத்தில் பன்றி பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். நீங்களும் பன்றி பண்ணையை ஆரம்பித்து, அதை லாபகரமாக நடத்த வேண்டும் என விரும்பினால், விஜயனை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.
... கேரளாவுக்கு ஆண்டு தோறும் 1200க்கும் மேற்பட்ட பன்றிகளை விற்பனை செய்து, மாதம் பல லட்சம் சம்பாதிக்கிறார். தன் 14 ஆண்டு அனுபவத்தில் பன்றி பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். நீங்களும் பன்றி பண்ணையை ஆரம்பித்து, அதை லாபகரமாக நடத்த வேண்டும் என விரும்பினால், விஜயனை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.
சிறந்த வழிகாட்டிகளால் கற்பிக்கப்படும் பரந்த அளவிலான கோர்ஸுகளை ஆராய ஒரு தலைப்பை கிளிக் செய்யவும்.
இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்
ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்