விவசாயிகளே நமது நாட்டின் முதுகுகெலும்பு என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். அரசும் விவசாயிகளைக் காக்க பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால், விவசாயிகள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் காக்க வேண்டும் என்று எண்ணினால் அவர்களுக்கு என்று தனியாக ஒரு நிதி திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக நல்ல விளைச்சல் கிடைக்கும் என்று பயிரிடும் போது எதிர்பாராத சூழ்நிலைகளில் அதாவது பெய்ய வேண்டிய மழை பெய்யாமல் போவது, அறுவடை சமயத்தில் கன மழை பெய்வது, பறவைகள், பூச்சிகள் பயிர்களைத் தின்றுவிடுவது, சரியான உரங்கள் கிடைக்காமல் போவது, அதிக விளைச்சல் காரணமாக ஒட்டுமொத்த பயிர் கொள்முதல் விலை குறைந்துவிடுவது, பயிர்களுக்கு தேவையான அளவு நீர் பாசன வசதிகள் இல்லாமல் போவது போன்ற பல சிக்கல்கள் உள்ளன. ஆகவே, பெருத்த நஷ்டம் ஏற்படலாம். எனவே, இதையெல்லாம் சமாளிக்க ஒரு தனி நிதி திட்டம் தேவை. இது அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் பாதுகாக்க உதவுகிறது. அதாவது அடுத்த பயிர் விளைச்சல் வரை குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள உதவுகிறது.
அறிமுகம்
விவசாயம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நிதிகளை நிர்வகித்தல்
விவசாய இடுபொருள் செலவைக் குறைப்பது எப்படி?
மூலதனச் செலவுகளைக் குறைப்பது எப்படி?
கடன் வலையில் சிக்காமல் இருப்பது எப்படி?
உங்கள் பொருளை சிறந்த விலையில் விற்பது எப்படி?
ஒரு விவசாயி எவ்வாறு பல வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும்?
விவசாயிகளுக்கான சிறந்த முதலீட்டு விருப்பங்கள்
விவசாயிகளுக்கான சிறந்த காப்பீட்டு பாலிசிகள்
பாடத்தின் கண்ணோட்டம்
- தங்களது நிதி மேலாண்மையை மேற்கொள்ள விரும்பும் அனைவருக்கும் பொருத்தமானது
- விவசாயிகள் மற்றும் தனி நபர்கள்
- தங்கள் நிதி நிர்வாகத்தைப் பேணி காக்க விரும்பும் அனைத்தும்
- விவசாயிகளுக்கான தனிப்பட்ட நிதி என்றால் என்ன?
- நிதி திட்டமிடுதல் செயல்முறை மற்றும் முக்கிய காரணிகள்
- விவசாயிகள் எப்படி தங்கள் முதலீடு மற்றும் செலவுகளைக் குறைப்பது?
- கடன்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை எப்படி தவிர்ப்பது?
- கடனைத் திருப்பி செலுத்தாமல் இருப்பதன் தீமைகள்
- விவசாயப் பொருட்களுக்கான விலை நிர்ணயம் மற்றும் அவற்றை எப்படி சிறப்பாக விற்பனை செய்வது?
நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.
கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.


This certificate is awarded to

For successfully completing
the ffreedom App online course on the topic of
Personal Finance for Farmers
12 June 2023
இந்தப் கோர்ஸை ₹799-க்கு வாங்கி, ffreedom app-ல் காலக்கெடு இன்றி அணுகலை பெறுங்கள்
ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...